TNPSC Thervupettagam

செமேரு எரிமலை

December 12 , 2021 1437 days 739 0
  • இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமேரு என்ற ஒரு எரிமலை வெடித்ததில் ஏறத்தாழ 14 பேர் கொல்லப்பட்டதோடு  பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • கிழக்கு ஜாவாவில் அமைந்த செமேரு எரிமலையானது, இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத் தட்டின் கீழ் மூழ்கும் ஒரு மண்டலத்தில் அமைந்துள்ள செயல்பாட்டிலுள்ள ஒரு எரிமலையாகும்.
  • இது ஜாவாவின் மிக உயரிய எரிமலையாகும்.
  • இந்தப் படையடுக்கு எரிமலையானது மகாமேரு  (பெரிய மலை) என்றும் அழைக்கப் படுகிறது.
  • சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக செமேரு எரிலை வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்