2022 ஆம் ஆண்டு சேல்ஸ்ஃபோர்ஸ் உலக எண்ணியல் திறன் குறியீட்டில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
19 நாடுகளை ஒப்பிட்டு இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டது.
புதிய எண்ணிமத் திறன்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகள் பற்றி கற்றுக் கொள்வதில் குடிமக்களின் தயார்நிலையின் அடிப்படையில் இந்தக் குறியீடு உருவாக்கப் பட்டது.
அனைத்து நாடுகளிலும், இந்தியா அதிக தயார்நிலையில் உள்ளது என்ற மதிப்பைப் பெற்றுள்ளது.
இந்தியா 100 இடங்களில் 63 வது இடத்தினைப் பெற்றுள்ளது.