TNPSC Thervupettagam

சைர்-அல்-பஹ்ர் கடற்படைப் பயிற்சி

August 25 , 2021 1460 days 599 0
  • சைர்-அல்-பஹ்ர் – கடலின் சீற்றம் (Zair-Al-Bahr - Roar of the sea) 2021 எனும் 2வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது பாரசீக வளைகுடாவில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பயிற்சியானது இந்தியக் கடற்படைக்கும் கத்தார் அமீரக கடற்படைக்கும் இடையே நடத்தப் பட்டது.
  • இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான திரிகந்த் எனும் வழிகாட்டப்பட்ட, ஏவுகணையுடன் கூடிய ரேடாரில் புலப்படாத போர்க் கப்பலானது கத்தாரின் தலைநகரான தோஹாவை (Doha) வந்தடைந்தது.
  • இப்பயிற்சியானது தீவிரவாதம், கடல்கொள்ளை மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்த ஈடுபாட்டினை கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்