ஜல் கங்கா சன்வர்தன் அபியான் முன்னெடுப்பு - மத்தியப் பிரதேசம்
June 20 , 2025
12 days
52
- ஜல் கங்கா சம்வர்தன் அபியான் எனும் பிரச்சாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஷிப்ரா நதிக்கரையில் தொடங்கப்பட்டது.
- இது அம்மாநிலத்தின் நீர்நிலை அமைப்புகளை (ஆறுகள், குளங்கள், கிணறுகள், படிக் கிணறுகள் மற்றும் பல) பாதுகாத்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கட்டுப்பாடற்ற நிலத்தடி நீர் உறிஞ்சுதல் இந்த ஆறு மற்றும் இதர பிற சிறிய ஆறுகளை வறண்டு போகச் செய்து, வேளாண்மையினைப் பாதித்தது.
- 'Ridge to Valley' கொள்கையைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட சில நீர் வளங்காப்பு கட்டமைப்புகள் மூலம், 33 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
- இதன் விளைவாக நதி தற்போது மீண்டும் பாய்கிறது.

Post Views:
52