TNPSC Thervupettagam

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலை

October 24 , 2022 1015 days 520 0
  • பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப்டியாராவில் நிறுவப்பட்டுள்ள 14 அடி உயர லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயண் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
  • ஜெயப் பிரகாஷ் நாராயண் JP அல்லது லோக் நாயக் என்று வெகு பிரபலமாக அறியப் படுகிறார்.
  • இவர் ஒரு சுதந்திரப் போராட்ட ஆர்வலர், கோட்பாட்டாளர், சமூகவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார்.
  • இவருக்கு 1999 ஆம் ஆண்டில் (மரணத்திற்குப் பின்) பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்