TNPSC Thervupettagam

எத்தனால் மானியத் திட்டம்

October 24 , 2022 1014 days 480 0
  • எத்தனால் கலப்புத் திட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கச் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
  • இது முதன் முதலில் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • அரசாங்கத்தின் ஆதரவோடு, தொழில்முனைவோர் தங்கள் திட்டங்களை முடிப்பதற்கு ஏற்ற வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்