சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் நேரடி பயன் பரிமாற்ற (DBT) திட்டத்தை 'தளவாட அற்புதம்' என்று அழைத்துள்ளது.
குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காக வைத்துள்ளத் திட்டங்களை இந்தியா இந்த வகையில் பதிவு செய்துள்ளது.
அதன் தலைமை இயக்குநர் இந்தியாவின் தனித்துவ அடையாள முறையைப் பாராட்டியதோடு, மொத்தப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆதார் முறையையும் பாராட்டினார்.