ஜெர்மன் மாகாணமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மற்றும் தமிழ்நாடு ஆகியவை நீடித்த நிலையான மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வலுவான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொண்டன.
இரு பிராந்தியங்களும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பது, தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பது மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்தச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மிக்க உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கூட்டு முன்னெடுப்புகள் ஆகியவை இந்த ஒத்துழைப்பில் அடங்கும்.