பீகார் முதலமைச்சர் செயலகம், தேசியத் தகவல் மையம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை 2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளில் “பெருங் கொள்ளை நோய்த் தடுப்புப் பிரிவில்” வெற்றியாளர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச உணவு மற்றும் குடிமை வழங்கல் துறையானது 2020 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதை “சிறப்பான டிஜிட்டல் ஆளுமை” பிரிவின் கீழ் வென்றது.