December 5 , 2021
1610 days
646
- INSACOG (இந்திய SARS Cov-2 மரபியல் மன்றம்) மன்றமானது சமீபத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான உத்வேக தவணையைப் பரிந்துரைத்தது.
- 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதனை வழங்க இது பரிந்துரைத்துள்ளது.
- நாட்டில் ஓமைக்ரான் அச்சுறுத்தல்களை நடுநிலைப்படுத்துவதற்காக வேண்டி இந்த ஆலோசனையானது வழங்கப்படுகிறது.

Post Views:
646