TNPSC Thervupettagam

தேசியப் பாடலின் 150வது ஆண்டு விழா

October 6 , 2025 17 days 82 0
  • இந்தியா முழுவதும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடலுக்கு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று அரசியலமைப்புச் சபையானது தேசியப் பாடலின் அந்தஸ்தை வழங்கியது.
  • இது 1875 ஆம் ஆண்டில் பங்கிம்சந்திர சட்டர்ஜி அவர்களால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது.
  • ஆனால், இப்பாடல் முதலில் 1882 ஆம் ஆண்டில் சட்டர்ஜியின் வங்காள மொழிப் புதினமான ஆனந்த மடம் நூலில் வெளியிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்