தொற்று நோய்கள் சட்டம், 1897ன் விதிமுறைகளை செயல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்த விதிமுறைகள் பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் காலரா போன்ற நோய்களின் பாதிப்புகளைக் கையாள்வதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.