TNPSC Thervupettagam

நிலையான நகரங்கள் திட்டம்

March 1 , 2022 1399 days 647 0
  • உலகப் பொருளாதார மன்றம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது கூட்டாக இணைந்து வடிவமைக்கப்பட்ட நிலையான நகரங்கள் என்ற ஒரு திட்டத்திற்கு ஒத்துழைப்பு (Sustainable Cities India program) வழங்குவதற்கான ஒரு  ஒப்பந்தமாகும்.
  • இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு சூழல் போன்ற துறைகளில் கார்பன் நீக்கத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் நகரங்களுக்கு உகந்த ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்