'நேரடி மற்றும் செயல்பாடு சார்ந்த அணுகல்' குறித்த தணிக்கை
December 29 , 2022 943 days 391 0
இந்தியத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட், "நேரடி மற்றும் செயல்பாட்டு அணுகல்" பற்றிய ஒரு தணிக்கையை மேற்கொள்வதற்காக வேண்டி நீதிபதி தலைமையிலான ஒரு குழுவினை அமைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தினை மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மாற்றச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அணுகல் தொடர்பான இந்தக் குழுவானது நீதிபதி S. ரவீந்திர பட் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.