பனிப் பாறைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு 2025
June 6 , 2025 7 days 33 0
பனிப் பாறைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டின் ஒரு முழுமையான அமர்வு ஆனது தஜிகிஸ்தான் குடியரசின் துஷான்பே எனுமிடத்தில் நடைபெற்றது.
பனிப் பாறைகள் மற்றும் அவற்றின் சமூக-பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்க பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியது.
"சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டு 2025" மற்றும் "தாழ் வெப்ப மண்டல /கிரையோஸ்பியர் அறிவியலுக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான தசாப்தம், 2025–2034" குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதை இந்த மாநாடு ஆதரித்தது.