TNPSC Thervupettagam

பாரத் கௌரவ் திட்டம்

November 26 , 2021 1363 days 1069 0
  • இந்திய இரயில்வே நிறுவனமானது “பாரத் கௌரவ்” என்ற ஒரு புதிய திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாச் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்கள் இரயில்வே நிர்வாகத்திடமிருந்து இரயில்களைக் குத்தகையாகப் பெற்று அவர்கள் விருப்பத் தெரிவிற்கு ஏற்ப எந்த (சுற்றுகளில்) பாதையில் வேண்டுமானாலும் இயக்கலாம்.
  • இதற்காக இரயில் நிர்வாகம் தோராயமாக 150 ரயில்களுக்கு இணையாக 3033 ICF (ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை) பெட்டிகளை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்