TNPSC Thervupettagam

பாரத் ரங் மஹோத்சவம்

August 13 , 2022 1073 days 470 0
  • மகாராஷ்டிர மாநில ஆளுநர் அவர்கள் 22வது ‘பாரத் ரங் மஹோத்சவ’ விழாவினைத் தொடங்கி வைத்தார்.
  • இது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் நாடக விழாவாகும்.
  • இந்த ஐந்து நாள் விழாவினைத் தேசிய நாடகப் பள்ளி மற்றும் P.L.தேஷ்பாண்டே மகாராஷ்டிரா கலை அகாடமி   ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்