TNPSC Thervupettagam

பிரக்யான் மாநாடு - 2020

March 12 , 2020 1986 days 704 0
  • “பிரக்யான் மாநாடு – 2020” என்ற இந்திய இராணுவ சர்வதேச கருத்தரங்கானது தரைவழிப் போர் ஆய்வு மையத்தினால் (CLAWS - Centre for Land Warfare Studies) ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்தக் கருத்தரங்கமானது புது தில்லியில் தொடங்கியது.
  • இந்த நிகழ்வானது தேசிய மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களுக்கு ‘தரைவழிப் போரின் சிறப்பியல்புகளை மாற்றுதல் மற்றும் இராணுவத்தின் மீதான அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் விவாதிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்