TNPSC Thervupettagam

பிராந்தியக் கிராமப்புற வங்கிகளின் (RRBs) பொன்விழா

October 6 , 2025 13 days 64 0
  • 2025 ஆம் ஆண்டானது, இந்தியாவில் பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRBs) நிறுவப் பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் கிராமப்புற மற்றும் வேளாண் துறைகளுக்கு அணுகக்கூடிய வங்கி மற்றும் கடன் சேவைகளை வழங்குவதற்காக 1975 ஆம் ஆண்டில் RRB வங்கிகள் உருவாக்கப் பட்டன.
  • இந்திரா காந்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், கிராமப்புறக் கடன் தொடர்பான நரசிம்மன் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இது நிறுவப் பட்டது.
  • இந்தியாவில் தற்போது 43 RRB வங்கிகள் வெவ்வேறு நிதி வழங்கீட்டு வங்கிகளின் கீழ் இயங்குகின்றன என்பதோடு, இவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் NABARD ஆகியவற்றினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்