June 3 , 2026
10 days
120
- இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) படைத் தலைவர் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் அனில் சவுகானைத் தொடர்ந்து பதவியேற்கிறார் என்பதோடு மேலும் நாட்டின் மிக மூத்த ராணுவ அதிகாரியாகிறார்.
- முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) தனது பதவிக் காலத்தை படைத் தலைவர் அனில் சவுகான் 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று நிறைவு செய்தார்.
- முப்படைத் தலைமைத் தளபதி என்பது மிக மூத்த ராணுவ நியமனம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் முதன்மை ராணுவ ஆலோசகர் பதவியாகும்.
- இப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, படைத் தலைவர் சுப்ரமணி தேசியப் பாதுகாப்பு சபைச் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றினார்.
- அவர் இந்திய ஆயுதப் படைகளின் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதியாவார், மேலும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுகிறார்.
Post Views:
120