- எத்தனால் வழங்கீட்டில், வருடத்தின் (2020-21) முதல் நான்கு மாதங்களில் இந்தியா 7.2% என்ற சதவிகிதத்திற்கும் மேலான அளவினை எட்டியுள்ளது.
- இந்தியா இந்நிலையை எட்டியது இதுவே முதல்முறையாகும்.
- இது 2022 ஆம் ஆண்டுக்குள் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதற்கான சதவிகித இலக்கான 10% என்ற அளவை அடைவதற்கான பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது.
எத்தனால் கலப்புத் திட்டம்
- இத்திட்டம் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பின்வரும் முன்னுரிமை வரிசையின் அடிப்படையில், எத்தனாலைப் பெறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன.
- கரும்பு
- B-ரக கன சர்க்கரைக் கழிவுகள்
- C- ரக கன சர்க்கரைக் கழிவுகள்
- சேதமடைந்த உணவு தானியங்கள்
