December 16 , 2021
1334 days
597
- இமாச்சலப் பிரதேச அரசானது பொது வகுப்பினருக்கான ஓர் ஆணையம் அமைக்கப் படும் என அறிவித்துள்ளது.
- இந்த ஆணையத்திற்கு ‘சாமன்ய வர்க் ஆயோக்’ எனப் பெயரிடப்படும்.
- பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆணையமானது ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது.
- இதற்கு சிம்லாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர காஷ்யப் என்பவர் தலைமை தாங்குகிறார்.
Post Views:
597