TNPSC Thervupettagam

மகளிர் தின வாரம்

March 4 , 2022 1250 days 578 0
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஓர் அங்கமாக மார்ச் 01 ஆம் தேதி முதல் சர்வதேச மகளிர் தின வாரத்தினைக் கொண்டாடுகிறது.
  • பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றை அடையும் முன்னேற்றப் பாதையைக் கொண்டாடும் நிகழ்வை இது குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் 03 அன்றையக் கொண்டாட்டங்களுக்கான கருத்துரு, “நாளைய உலகின் பெண்கள்” (Women of Tomorrow) என்பதாகும்.
  • மார்ச் 08 ஆம் தேதியன்று நாரி சக்தி புரஷ்கர் விருதானது வழங்கப்படும்.
  • மேலும் அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பெண் காவலர்களுக்கான சர்வதேச மகளிர் தின மாநாடும் நடத்தப்பட உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்