சமீபத்தில் இந்திய இராணுவமானது இந்தியாவின் படைத் தளபதியின் தலைமையில் ஒரு புதிய மனித உரிமைகள் பிரிவை உருவாக்கியுள்ளது.
இந்தப் பிரிவானது அமைதி சீர்குலைந்த பகுதிகளில் இந்திய இராணுவத்தின் செயல்பாடுகளில் அதிக அளவிலான வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றிற்காக உருவாக்கப் பட்டுள்ளது.
இராணுவத் தளபதி கௌதம் சவ்ஹான் அவர்கள் புது தில்லியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் முதலாவது கூடுதல் மனித உரிமைகள் பிரிவு பொது இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.