TNPSC Thervupettagam

மாநிலங்களின் சுகாதார அமைப்பைப் பலப்படுத்தும் நிலைமை மீதான அறிக்கை : 2018 - 2019

October 14 , 2019 2122 days 682 0
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் 2018-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் சுகாதார அமைப்புகளைப் பலப்படுத்தும் நிலைமை மீதான  அறிக்கை வெளியிடப் பட்டது.
  • 2018-19ம் ஆண்டில் பல்வேறு சுகாதார அளவீடுகளின் மீதான தங்களது மோசமான செயல்திறன் காரணமாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, அரியானா, அசாம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகியன சிறப்பாகப் பணியாற்றிமையில் முதல் ஐந்து இடத்திலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களாகும்.
  • 30 வயதிற்கு மேற்பட்ட மக்கட் தொகையினரை முழுமையாக 100 சதவிகிதம் சோதிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடும், அதனைத் தொடர்ந்து கோவா (68 சதவிகிதம்) மற்றும் டாமன் & டையூ (57 சதவிகிதம்) ஆகியனவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்