TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய மையம்

December 17 , 2020 1616 days 598 0
  • இந்தியாவில் இதுவே இம்மாதிரியான முதல் வகையாகும்.
  • இது மத்திய ஆயுதக் காவல் படையால் நிறுவப் பட்டது.
  • பணியில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட திவ்யாங் (மாற்றுத் திறனாளி) வீரர்களை மீண்டும் திறமைப்படுத்தி மறுவாழ்வு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மையம் தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படைக் குழு மையத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்