TNPSC Thervupettagam

மீனவர்களுக்கான திட்டங்கள் 2025

April 10 , 2025 44 days 676 0
  • மன்னார் வளைகுடாவைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் உள்ள மீனவர்களின் நலனுக்காக சுமார் 216.73 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறப்பு வாழ்வாதாரத் திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் குண்டுகால் ஆகிய இடங்களில் 360 கோடி ரூபாய்கள் செலவில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.
  • இந்தத் திட்டத்தில் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவை உட்பட மீன்பிடிச் சமூகத்தினர், கடல் மிதவைக் கூண்டு மீன் மற்றும் நண்டு வளர்ப்பில் ஈடுபட உதவும் வகையில் உபகரணங்கள் மற்றும் ஆதரவுச் சேவைகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்