TNPSC Thervupettagam

மீயொலி வேக காற்று சுரங்க வழி வசதி

December 23 , 2020 1612 days 634 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தியாவின் முதலாவது மீயொலி வேக காற்று சுரங்க வழி வசதியை (hypersonic wind tunnel facility) ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தார்.
  • ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு செயல்படும் திறன் மற்றும் அளவின் அடிப்படையில் இது போன்ற ஒரு வசதியைப் பெற்ற 3வது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்