TNPSC Thervupettagam
December 23 , 2020 1612 days 695 0
  • சமீபத்தில் உலக வங்கியானது இந்தியாவில் தற்பொழுதுள்ள அணைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி 250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • DRIP (Dam Rehabilitation and Improvement Project) என்பது அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்பதைக் குறிக்கின்றது.
  • இது உலக வங்கியிடமிருந்துப் பெறப்படும் கடன் உதவியுடன் செயல்படுத்தப் படுகின்றது.
  • இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் கர்நாடகா, ஜார்க்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்களில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்