TNPSC Thervupettagam

முதன்மை ஆற்றல் கலவை

December 29 , 2020 1609 days 613 0
  • இந்திய அரசானது நாட்டின் முதன்மை ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்பொழுதுள்ள 6.2% என்ற அளவிலிருந்து 2030 ஆம் ஆண்டில் 15% அளவிற்கு  அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அவர்கள் ”ஒரு நாடு ஒரு எரிவாயுத் தொடர்” என்பதனை அறிவித்தார்.
  • இதன் கீழ், இந்தியாவானது 17,000 கிலோ மீட்டர் எரிவாயு குழாய்த் தொடரை அமைப்பதன் மூலம் இயற்கை எரிவாயுத் தொடரை விரிவாக்கம் செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்