February 5 , 2021
1577 days
733
- நாட்டின் முதல் “பாலினப் பூங்கா” கேரளாவில் விரைவில் துவங்கப்படும்.
- மூன்று கோபுரங்கள் கொண்ட இந்தப் “பாலினப் பூங்காவானது” பாலினச் சமத்துவத்தை நோக்கிய அரசின் ஒரு முன்னெடுப்பாகும்.
- பாலினச் சமத்துவம் தொடர்பான சர்வதேச மாநாட்டின் இரண்டாம் பதிப்போடுப் பொருந்திய வண்ணம் பிப்ரவரி 11 ஆம் தேதி இது துவங்கப்படும்.
- அந்நாளில், சர்வதேச மகளிர் வர்த்தக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அடித்தளமும் அமைக்கப்படும்.

Post Views:
733