அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் லெபராடா என்ற ஒரு மாவட்டத்தில் 'யூதாலியா மலாக்கானா' என்ற புதியதொரு வண்ணத்துப்பூச்சி இனமானது முதன்முறையாகப் பதிவு செய்யப் பட்டு உள்ளது.
இந்த வண்ணத்துப் பூச்சியானது, வடக்குத் தாய்லாந்து, மலாய் தீபகற்பம் மற்றும் சுண்டா தீவுகளில் பதிவாகியுள்ளதுடன், மிக முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் காணப் படுகிறது.
இந்த இனத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து வண்ணத்துப் பூச்சிகள் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 685 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதியில் பதிவு செய்யப் பட்டன.