TNPSC Thervupettagam
December 21 , 2021 1334 days 696 0
  • ராய் புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியைத் தாக்கியதால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர்.
  • ராய் புயலானது 2021 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 15வது பெரிய வானிலை சார்ந்த இடர் (15th major weather disturbance) ஆகும்.
  • இது வேகமாக தீவிரமடைந்து மணிக்கு 120 மைல் வேகத்தில் நிலையான காற்றுடன் வீசியதால் ஒரு அதி தீவிரப் புயல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த வகைப்பாடானது அமெரிக்காவின் 5 ஆம் வகை புயலைப் போன்றது.
  • ராய் புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓடெட் புயல் எனவும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்