இது அதிக அதிகாரம் பெற்ற ஒரு நிரந்தர ஆலோசனைக் குழுவாகும்.
பூர்வீக பசு இனங்களின் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றுக்கான திட்டங்களை உருவாக்க இது மத்திய அரசுக்கு உதவுகிறது.
இது ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படும்.
நவீன மற்றும் விஞ்ஞான அடிப்படையில் கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைப்பதற்கும், அந்த இனங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வேண்டி இது அமைக்கப் பட்டுள்ளது.