TNPSC Thervupettagam

லச்சித் திவாஸ்

December 1 , 2020 1695 days 783 0
  • இது நவம்பர் 24 அன்று  இந்தியாவில் அனுசரிக்கப்பட்டது.
  • இது லச்சித் போர்புஹ்ரன் என்பவரின் பிறந்த தின நினைவாக அனுசரிக்கப்பட்டது.
  • லச்சித் போர்புஹ்ரன் அஹோம் பேரரசில் ஒரு தளபதியாக செயல்பட்டார்.
  • இது தற்போதைய அசாம் மாநிலத்தைக் குறிக்கின்றது.
  • இவர் 1671 ஆம் ஆண்டு சராய்கத் போரில் தனது தலைமைத்துவப் பண்பிற்காக அறியப் படுகின்றார்.
  • இந்தப் போரானது ராம்சிங் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் லச்சித் போர்புஹ்ரன் தலைமையிலான அஹோம் படைகளுக்கும் இடையே நடைபெற்றது.
  • இது சராய்கத்தில் (தற்போது குவஹாத்தி) பிரம்மபுத்திரா நதிக்கரையில் நடைபெற்றது.
  • இந்தப் போர் நடைபெற்ற போது அஹோமின் அரசர் மிர் ஜும்லா என்பவராவார்.
  • ஆம்பரின் ஆட்சியாளரான மிர்சா ராஜா ஜெய்சிங்கின் மூத்த மகன் ராம் சிங் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்