TNPSC Thervupettagam

லிட்டில் குரு

April 15 , 2021 1527 days 683 0
  • “லிட்டில் குரு” எனப்படும் சமஸ்கிருதம் கற்கும் செயலி இந்திய உயர் ஆணையத்தின் (High Commission India) இந்திரா காந்தி கலாச்சார மையத்தினால் (IGCC) வங்காள தேசத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த சமஸ்கிருதம் கற்கும் செயலியானது இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றத்தினால் (ICCR) நடத்தப்படும் பிரச்சாரத்தின் ஓர்அங்கமாகும்.
  • இந்த செயலி விளையாட்டு முறையில் அமைந்த உலகின் முதல் சமஸ்கிருதம் கற்கும் செயலியாகும்.
  • உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், சமய அறிஞர்கள், இந்திய இலக்கிய ஆசிரியர்கள் (Indologists) மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஆகியோரிடையே சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதை இந்த செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்