TNPSC Thervupettagam

விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்

July 31 , 2022 1117 days 554 0
  • உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அது படையில் இணைக்கப்பட உள்ளது.
  • இது 76 சதவீதம் வரையில் ஒட்டு மொத்த உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டு தயாரிக்கப் பட்டது,
  • இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் நினைவாக இதற்கு இப்பெயரானது சூட்டப் பட்டது.
  • இந்தியக் கடற்படை கப்பல் விக்ராந்த் 1971 ஆம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்