சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைஅமைச்சகம் புதுடெல்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் “ஹரியாலி மஹோத்சவ்” என்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்தது.
ஹரியாலி மஹோத்சவ் என்பது "மரங்களின் விழா" ஆகும்.
நிலைத் தன்மை வாய்ந்த மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.