விலங்குகள் நலன் குறித்த உச்சி மாநாடு 2022
July 14 , 2022
1114 days
645
- இந்தியாவின் முதல் "விலங்குகள் நலன் குறித்த உச்சிமாநாடு 2022" ஆனது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த உச்சி மாநாட்டினை, இந்திய உணவு மற்றும் வேளாண்மைச் சங்கம் (ICFA) ஆனது அக்ரி கல்ச்சர் டுடே குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
- இது இரண்டு நாள் நிகழ்வில், கீழ்க்காணும் தலைப்புகளில் பல குழு விவாதங்கள் நடத்தப் பட்டன. அவையாவன
- விலங்கு நலன் தொடர்பான கொள்கை முயற்சிகள்
- விலங்கு நலத் துறையில் வணிகச் சூழல்
- விலங்கு நலத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்.

Post Views:
645