‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம்
July 2 , 2021
1506 days
641
- ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
- இது 2013 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
- நான்கு மாநிலங்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை.
- அவை அசாம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவனவாகும்.
Post Views:
641