TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் மீதான டெல்லி பிரகடனம்

November 14 , 2021 1300 days 500 0
  • இது ஆப்கானிஸ்தான் குறித்து இந்தியா நடத்தும் 3வது பிராந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடாகும்.
  • இந்த உச்சி மாநாட்டில் எட்டு நாடுகள் பங்கேற்றன.
  • அவை இந்தியா, ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியனவாகும்.
  • இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிரதேசங்களைப் பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ (அ) பயிற்சியளிக்கவோ (அ) பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கவோ வேண்டி பயன்படுத்த முடியாது என அறிவிக்கப் பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்