TNPSC Thervupettagam

இந்தியப் பழங்குடியினர் மாநாடு

December 1 , 2021 1366 days 718 0
  • இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனமானது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தியப் பழங்குடியின ஆதி மகோத்சவத்தில் இந்தியப் பழங்குடியினர் மாநாட்டினை  ஏற்பாடு செய்தது.
  • இந்த மாநாடானது உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல் எனும் பிரதமரின் ஒரு கொள்கைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
  • சுயச் சார்புடைய இந்தியாவை உருவாக்கவும் பழங்குடியினர் குறித்த வளமானப் பாரம்பரியத்தை சர்வதேச மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் வேண்டி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்