TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

August 9 , 2020 1765 days 682 0
  • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் இந்தியாவின் 14வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ராஜிவ் மெகரிஷி என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்