TNPSC Thervupettagam

இந்தியா – பின்லாந்து காணொலி உச்சி மாநாடு

March 18 , 2021 1588 days 631 0
  • இந்தியா – பின்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான ஒரு  காணொலி உச்சி மாநாடு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து குடியரசின் பிரதமர் சனா மரின் ஆகியோருடன் பங்கேற்புடன் நடத்தப் பட்டது.
  • இந்த மாநாடு ஒருமித்த ஆர்வத்துடன் இருதரப்பு விவகாரங்களின் அனைத்து அங்கங்களையும், மற்ற பிற பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்களையும் விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்