TNPSC Thervupettagam

எத்தியோபியாவில் அவசர நிலை

April 29 , 2021 1508 days 563 0
  • சமீபத்தில் தனது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்ததையடுத்து அம்ஹாரா பகுதியின் தென்பகுதிகளில் அவசர நிலையை எத்தியோபியா அறிவித்து உள்ளது.
  • ஒரோமோ பழங்குடியினத் தலைவர் ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
  • இதனால் ஒரோமோ இன மக்களுக்கும் அம்ஹாரா பகுதியின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்