TNPSC Thervupettagam

ஏர் சுவிதா தளம்

August 11 , 2020 1837 days 768 0
  • தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனமானது ஏர் சுவிதா தளத்தை மேம்படுத்தியுள்ளது.
  • இது வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைப் பின்வருவனவற்றை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது தளமாகும்.  
    • சுய உறுதி ஆவணத்தைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்தல்
    • கொரானா வைரஸ் தொற்றிற்காக வேண்டி கட்டாய நிறுவன தனிமைப்படுத்துதல் முறையிலிருந்து விலக்கு பெறுவதற்காக தகுதியுள்ள பயணிகள் விண்ணப்பித்தல்.
  • இது பயணிகளின் பயணத்தை நேரடித் தொடர்பு அற்ற வகையில் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றி அமைக்க இருக்கின்றது. இவர்கள் பயணத்தின் போது நேரடியாக விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்