March 24 , 2022
1161 days
752
- இந்திய அரசியலமைப்பானது முதன்முறையாக ஒல் சிகி என்ற வரி வடிவில் எழுதப் பட்ட சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
- இந்த வரி வடிவமானது ஒல் செமெத், ஒல் மற்றும் சிகி எனவும் அழைக்கப்படுகிறது.
- ஒல் சிகி வரி வடிவமானது சந்தாலி மொழியை எழுதப் பயன்படுத்தப் படுகிறது.
- ஒல் சிகி வரி வடிவத்தினைத் தோற்றுவித்தவர் பண்டிட் இரகுநாத் முர்மு (குரு கோம்கி) என்பவராவார்.
- சந்தாலி என்பது 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தினைச் சேர்ந்த இலக்கியத்தினைக் கொண்ட மற்றும் தனக்கென சிறப்புப் பண்புகளைக் கொண்ட ஒரு மொழியாகும்.

Post Views:
752