உச்ச நீதிமன்றமானது மகாராஷ்டிராவின் கிழக்கு விதர்பா பகுதியில் உள்ள 'சுடுபி புதர் நிலக் காடு' நிலங்களை 1996 ஆம் ஆண்டின் தீர்ப்பின் படி காடுகளாக அறிவித்து உள்ளது.
1996 ஆம் ஆண்டு தீர்ப்பானது, வனம் சாராதப் பயன்பாடுகள் தொடர்பான தமிழ்நாடு கோதவர்மன் தீர்ப்புடன் தொடர்புடையது.
மத்திய அரசின் ஒரு முன் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.
வனப்பகுதிகளின் பட்டியலிலிருந்து அவற்றை நீக்குவதற்கு 1980 ஆம் ஆண்டு மாநில அரசானது வன (பாதுகாப்பு) சட்டத்தின் (FCA) கீழ் ஒப்புதல் பெற வேண்டும்.
ஒரு சுடுபி காட்டு நிலத்தின் (பிராந்தியத்திற்குத் தனித்துவமானது) பயன்பாடு குறித்து இன்று வரை எந்தத் தெளிவும் இல்லை.
சுடுபி என்பது புதர்கள் என்று பொருள்படும் ஒரு மராத்தி சொல்லாகும் என்பதோடு "சுடுபி" நிலங்கள் என்பது புதர் வளர்ச்சியுடன் கூடிய தரம் குறைந்த ஆக்கிரமிக்கப் படாத நிலங்களைக் குறிக்கிறது.