TNPSC Thervupettagam

நிறுவனங்கள் வரையறை திருத்த விதிகள், 2025

December 6 , 2025 20 days 88 0
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று, 2025 ஆம் ஆண்டு பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) நிறுவனங்கள் (வரையறை விவரங்களின் விவரக்குறிப்பு) திருத்த விதிகளை அறிவித்தது.
  • இந்தத் திருத்தம் ஆனது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், உச்ச வரம்புகளை அதிகரிப்பதன் மூலம் சிறிய நிறுவனங்களை மறுவரையறை செய்தது.
  • அங்கீகரிக்கப்பட்ட மூலதன வரம்பு ஆனது தற்போது 10 கோடி ரூபாயாகவும், இலாப (விற்றுமுதல்) வரம்பு 100 கோடி ரூபாயாகவும் உள்ளது.
  • இந்த விரிவாக்கம் "சிறிய நிறுவனம்" என்ற பிரிவின் கீழ் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு வருவதால், இணக்கத் தேவைகளை எளிதாக்குகிறது.
  • இந்த மாற்றம் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSMEs) ஆதரிப்பதோடு, வளர்ச்சியை ஊக்குவித்து, இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்