இந்தியாவானது இரட்டை அடுக்குக் கொள்கலன்கள் போக்குவரத்திற்கு உதவும் உலகின் முதலாவது மின்சார ரயில் சுரங்கப் பாதையை (1 கிலோ மீட்டர் தொலைவுள்ளது) கட்டமைக்கின்றது.
இது ஹரியானாவின் சோஹ்னாவிற்கு அருகில் பிரத்தியேக மேற்கு சரக்குப் பெருவழிப் பாதை அமைந்துள்ள ஆரவல்லி மலையின் வழியாகச் செல்கின்றது.